ரிஷிகேஷை அடுத்து ரம்யா பாண்டியன் சென்ற உலகப்புகழ்பெற்ற புனித தலம்.. வைரல் வீடியோ..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் இமயமலை அருகே உள்ள ரிஷிகேஷ் சென்றார் என்பதும் அங்கிருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் ரிஷிகேஷை அடுத்து தற்போது உலக புகழ் பெற்ற பஞ்சாப் பொற்கோவிலுக்கு அவர் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள நிலையில் அவை தற்போது வைரல் ஆகி வருகிறது. ரம்யா பாண்டியனின் இந்த பதிவுக்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பதிவில் அவர் கேப்ஷனாக, ‘பொற்கோவிலின் தெய்வீக ஒளியில் மூழ்கி விட்டேன். ஒவ்வொரு அடியும் தங்கத்திலான ஆசீர்வாதமாக எனக்கு உணர்வை தருகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் பொற்கோவிலில் அவர் வழிபட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.